திருக்கோணமலையில் சாரண வேலைவாரம் ஆரம்பம்
திருக்கோணமலையில் காணப்படும் அனைத்து சாரண இயக்கங்களும் 2009 ம் ஆண்டுக்குரிய சாரண வேலை வாரத்தை ஆரம்பித்துள்ளன. இதனை கடந்த சனிக்கிழமை அன்று உத்தியோகபூர்வமாக மாவட்ட ஆணையாளர் ஆரம்பித்து வைத்தார்.
செஞ்சிலுவைச் சங்கம் நிதி சேகரிப்பு
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் அபிவிருத்திக்காக திருக்கோணமலை செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் திருக்கோணமலை வாழ் மக்களிடம் அவர்களின் மோட்டார் வண்டி வகைகளை கொண்ட வாகனங்களை கழுவி,
Happy New Year! Wish You A Great 2009
As we enter in to 2009 i would like to take this opportunity to thank all our readers and subscribers for their continued support at all times.
I wish you all my readers and subscribers a a wonderful and Happy New Year 2009. I wish that you continue to support this little blog with comments, suggestions in 2009.Thanks you for being with us.
சாரணர் விளையாட்டு முகாம்
இலங்கை சாரர் சங்கத்தின் திருக்கோணமலை கிளையின் ஏற்பாட்டில் சாரணர் விளையாட்டு முகாம் ஒன்று சனிக்கிழமை நடைபெறுகின்றது. கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் காலை 8.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இதில் 12 சாரணர் குழக்களைச் சேர்ந்த 340 சாரணர்கள் கலந்து கொள்கின்றனர். இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் சி.பட்டுவங்கல இதில் பிரதம அதிதிhகக் கலந்து கொள்கின்றார். இதனைத் தொடரந்து குருளைச்சாரணர் வெளிக்கள தினமும் கொண்டாடப்படுகின்றது. இதில் திருக்கோணமலை கிளையின் முன்னாள் நிறைவேற்றுக் குழுவின் தலைவர் நாயகம் சிற்றம்பலம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கின்றார்.

