இம்பீசா திரிசாரணர்களின் பயிற்சிப்பாசறை
நேற்றைய தினம் மாலை 6.00 மணியளவில் இம்பீசா திரிசாரணர்களின் ஒழுங்கமைப்பில் திரிசாரணர்களுக்கான வதிவிட பயிற்சி்ப்பாசறை புனித சூசையப்பர் கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது. இவ் வதிவிடப் பயிற்சிப் பாசறையானது இம்பீசா திரிசாரணர்குழுவில் புதிதாக இணைந்த மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டது. இப்பாசறையானது தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Fatal error: Call to undefined function get_avatar() in C:\Inetpub\vhosts\impeesarover.com\httpdocs\wp-content\themes\impe\legacy.comments.php on line 35