இன்று பேடன் பவுல் தினம்
இன்று பேடன் பவுல் தினத்தை முன்னிட்டு எமது திருக்கோணமலை மாவட்டத்தில் சாரணச் செயற்பாடுகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. எமது மாவட்ட சாரணசங்கத்தால், ஒழுங்குபடுத்தப்பட்ட படி ஒவ்வொரு பாடசாலையிலும் பேடன் பவுல் தினமானது பாடசாலை ரீதியாக இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
Fatal error: Call to undefined function get_avatar() in C:\Inetpub\vhosts\impeesarover.com\httpdocs\wp-content\themes\impe\legacy.comments.php on line 35