Archive for May, 2008
சிரமதானப் பணி
ஸ்ரீ/முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோஸ்சவத்தை முன்னிட்டு ஆலயத்தின் சுற்றுப்புரத்தை சுத்தமாக்கும் திட்டத்தில் எமது இம்பீசா திரிசாரணர்கள் இன்று ஈடுபட்டனர். இம் முத்துமாரியம்மன் ஆலயமானது கும்புறுப்பிட்டியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்செயத்திட்டமானது இம்பீசா திரிசாரணன் பு.குமுதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
(இவ் ஆலயமானது மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதால் இக்கோயிலை புணர்நிர்மானம் செய்யும் பணியில் நீங்களும் இணையவிரும்பினால் எம்முடன் அல்லது ஆலய நிர்வாகக்குழுவுடனே தொடர்புகொள்ளவும்.)
